யாழில் போதைப்பொருள் பவனை பாரிய அளவில் அத்திகரிப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகின்ற பட்சத்தில் இவ்வருடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று யாழ்.போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் உயிரிழப்பு தொடர்பிலும், அதனைக் கையாள்வது தொடர்பிலும் கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது, போதைப்பொருள் பாவனை “தற்போதைய நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகுவதால் உயிரிழப்புக்கள் … Continue reading யாழில் போதைப்பொருள் பவனை பாரிய அளவில் அத்திகரிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed